மியான்மரில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கி இதுவரை 144 பேர் உயிரிழப்பு, 730-க்கும் மேற்பட்டோர் காயம்.

மியான்மரில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கி இதுவரை 144 பேர் உயிரிழப்பு, 730-க்கும் மேற்பட்டோர் காயம்.

அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதால், மியான்மரின் மண்டலே நகரில் உள்ள மசூதிகள், வீடுகள் இடிந்து விழுந்தன. அண்டை நாடான தாய்லாந்திலும் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மேலும் மலேசியா, வங்கதேசம், லாவோஸ், சீனா மட்டுமின்றி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்