திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது.

திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது. திருச்சி புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை மாரியம்மன் கோவில்தெரு பகுதியில் சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக திருச்சி அரசு…
Read More...

ஓடும் ரெயிலில் பெண் திடீர் சாவு மாரடைப்பால் உயிர் பிரிந்தது.

ஓடும் ரெயிலில் பெண் திடீர் சாவு மாரடைப்பால் உயிர் பிரிந்தது. சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்றைய தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதில்,…
Read More...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தை பூட்டிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தை பூட்டிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் காந்தி மண்டபம்…
Read More...

சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் 8 தொகுதிகள் கேட்போம்: வக்பு திருத்த மசோதாவை கண்டித்து தமிழகம்…

சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் 8 தொகுதிகள் கேட்போம்: வக்பு திருத்த மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப் 18-ந் தேதி ஆர்ப்பாட்டம். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்…
Read More...

மியான்மரில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால்,…

மியான்மரில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கி இதுவரை 144 பேர் உயிரிழப்பு, 730-க்கும் மேற்பட்டோர் காயம்.…
Read More...

சேரன்மகாதேவி கொழுந்துமாமலையடிவாரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்.வனவிலங்குகள் உயிரிழக்கும்…

சேரன்மகாதேவி கொழுந்துமாமலையடிவாரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்.வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம். நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி பேரூராட்சி 18 வார்டுகளை உள்ளடக்கியது.…
Read More...

நீச்சல் குளத்தில் திருச்செந்தூர் தெய்வானை உற்சாக குளியல்! 

நீச்சல் குளத்தில் திருச்செந்தூர் தெய்வானை உற்சாக குளியல்!  கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, அங்குள்ள நீச்சல் குளத்தில்…
Read More...

மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் அரசு பள்ளிகள் மூடல்!

மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் அரசு பள்ளிகள் மூடல்! குஜராத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் கடந்த இரு ஆண்டுகளில் 33 மாவட்டங்களில் உள்ள 54 அரசு தொடக்கப் பள்ளிகளை…
Read More...

போதை ஊசி போட்டதால் 10 பேருக்கு எய்ட்ஸ்  அதிர்ச்சியில் கேரளம்.

போதை ஊசி போட்டதால் 10 பேருக்கு எய்ட்ஸ்  அதிர்ச்சியில் கேரளம். கேரளாவில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தலும், பயன்பாடும் மிகவும் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்களில் தொடங்கி…
Read More...

மதுரை அருகே டாஸ்மாக் கடையில் தகராறு காவலர் அடித்துக் கொலை

மதுரை அருகே டாஸ்மாக் கடையில் தகராறு காவலர் அடித்துக் கொலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள முத்தையன்பட்டி டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் 2009 பேட்ஜ் காவலர்…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்