செய்தியாளர் என்ற பெயரில் கஞ்சா கடத்தியவர் கைது!

செய்தியாளர் என்ற பெயரில் கஞ்சா கடத்தியவர் கைது! தெலுங்கானாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலில் சோதனை நடத்திய சிதம்பரம் ரயில்வே போலீசார், 16 கிலோ கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல்…
Read More...

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக ரயில் நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு…

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக ரயில் நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை. திரு.ஜிஎம் ஈஸ்வர ராவ், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், தெற்கு…
Read More...

கடையநல்லூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் அங்கன்வாடி மைய…

கடையநல்லூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி…
Read More...

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடக்கம்.

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடக்கம். கன்னியாகுமரி மாவட்டம் அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதல் வெள்ளிக்கிழமை…
Read More...

65 குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்க கிருஷ்ணகிரி மாவட்ட  ஆட்சியர் ஏற்பாடு.

65 குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு. நூறு ஆண்டுகளாக வீட்டு மனைப்பட்டா இல்லாமல் தவித்து வந்த அஞ்செட்டி வட்டத்திற்கு உட்பட்ட அஞ்செட்டி மற்றும்…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பணத்தாள்கள் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பணத்தாள்கள் பறிமுதல். வெளிநாட்டுக்கு முறைகேடாக கொண்டு செல்ல முயன்ற வெளிநாட்டு பணத்தாள்களை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர்…
Read More...

கடையநல்லூர், தென்காசி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பைக்குகள் திருடிய நபர் கைது பைக்குகள் பறிமுதல்.

கடையநல்லூர், தென்காசி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பைக்குகள் திருடிய நபர் கைது பைக்குகள் பறிமுதல். தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் பைக் திருட்டு சம்பவத்தை தடுக்கும்…
Read More...

உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் மக்கள் பணிக்காக 100 கோடி நிதி கேட்டு சிவகங்கை சேர்மன் மற்றும்…

உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் மக்கள் பணிக்காக 100 கோடி நிதி கேட்டு சிவகங்கை சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை. சிவகங்கை நகராட்சியில் சாதாரண கூட்டம் நகர்மன்றத் தலைவர்…
Read More...

திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகர் பாண்டிச்சேரி போலீசாரால் கைது.

திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகர் பாண்டிச்சேரி போலீசாரால் கைது. திண்டுக்கல் கன்னிவாடி அருகே புதுப்பட்டி சேர்ந்தவர் நல்லமுத்து (எ) கண்ணன் இவர் அதிமுக பிரமுகர் ஆவார். இந்நிலையில்…
Read More...

அரியமங்கலம் குப்பைகிடங்கு காலி செய்யப்பட்ட பின், நிரந்தர மக்கள் பொழுது போக்கு பூங்கா அமைக்க வேண்டும்…

அரியமங்கலம் குப்பைகிடங்கு காலி செய்யப்பட்ட பின், நிரந்தர மக்கள் பொழுது போக்கு பூங்கா அமைக்க வேண்டும் நுகர்வோர் உரிமை விழிப்புணர்வு இயக்க விழாவில் தீர்மானம். அனைத்திந்திய மக்கள்…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்