Browsing Category

தென்காசி

பொதிகை ஈஸ்வரர்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு ஹரித்துவார் அகோரி சாமிகள் வருகை. பக்தர்கள் பரவசம்.

பொதிகை ஈஸ்வரர்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு ஹரித்துவார் அகோரி சாமிகள் வருகை. பக்தர்கள் பரவசம். தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பொதிகை ஈஸ்வரர்கோவில் கும்பாபிஷேக…
Read More...

கருவந்தாவில் மேலும் ஒரு அங்கன்வாடி மையம் அமைக்க அமைச்சர் கீதா ஜீவனிடம் முன்னாள் தென்காசி திமுக…

கருவந்தாவில் மேலும் ஒரு அங்கன்வாடி மையம் அமைக்க அமைச்சர் கீதா ஜீவனிடம் முன்னாள் தென்காசி திமுக மாவட்ட  செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கருவந்தா…
Read More...

தென்காசியில் மாவட்ட அளவில் துப்பாக்கிசுடும் போட்டி. நீதிபதி இருதயராணி துவக்கி வைத்தார்.

தென்காசியில் மாவட்ட அளவில் துப்பாக்கிசுடும் போட்டி. நீதிபதி இருதயராணி துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம் தென்காசி அருகே உள்ள மேல மெஞ்ஞானபுரத்தில் மாவட்ட அளவிலான துப்பாக்கி…
Read More...

*கடையம் அருகே மண் லாரியை மறித்து பிரச்சனையில் ஈடுபட்ட வழக்கில் லாரி ஓட்டுனர் உட்பட 5 நபர்கள் மீது…

*கடையம் அருகே மண் லாரியை மறித்து பிரச்சனையில் ஈடுபட்ட வழக்கில் லாரி ஓட்டுனர் உட்பட 5 நபர்கள் மீது வழக்கு பதிவு* தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாலங்கட்டளை…
Read More...

இயற்கை வள பாதுகாப்பு சங்க கோரிக்கையை ஏற்று புளியரை சோதனை சாவடியில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி அதிமுக…

இயற்கை வள பாதுகாப்பு சங்க கோரிக்கையை ஏற்று புளியரை சோதனை சாவடியில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி ஆய்வு. தென்காசி மக்களவைத் தேர்தலில்…
Read More...

சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்கள் கைது.

சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்கள் கைது. VK புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் சாலையில் சார்பு ஆய்வாளர் திருமதி கௌசல்யா அவர்கள்…
Read More...

கூட்டணி கட்சி கொடிகளை உதாசீனப்படுத்திய தென்காசி தொகுதி வேட்பாளர்.

கூட்டணி கட்சி கொடிகளை உதாசீனப்படுத்திய தென்காசி தொகுதி வேட்பாளர். தென்காசி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஜீப்பில் கூட்டணி…
Read More...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது.

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுரேஷ்குமார்  உத்தரவின் பெயரில் நடைபெற்ற அதிரடி சோதனையில் நேற்று புளியங்குடி காவல்…
Read More...

ஆன்மிகத்தில் அதிக கவனம் செலுத்த கோரி வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா…

ஆன்மிகத்தில் அதிக கவனம் செலுத்த கோரி வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா வேண்டுகோள். நேற்றைய தினம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள நெட்டூர்…
Read More...

பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது.

பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளித் தலைமையாசிரியா்…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்