4,500 லிட்டர் எரிசாராயம் பதுக்கல் – ஒருவர் தற்கொலை.

4,500 லிட்டர் எரிசாராயம் பதுக்கல் – ஒருவர் தற்கொலை.

தமிழ்நாடு – கேரளா எல்லையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து நிலத்தின் உரிமையாளர் உட்பட சிலரிடம் போலீசார் தீவிர விசாரணை.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த சபீஸ் ஜேக்கப் என்பவர் தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்