தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே நடந்த விபத்தில் மூளை சாவால் விவசாயி உயிரழப்பு. உடலை உடல்…

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே நடந்த விபத்தில் மூளை சாவால் விவசாயி உயிரழப்பு. உடலை உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர் - அரசு மரியாதையுடன் நடந்த இறுதி சடங்கு ..…
Read More...

திருச்சியில் புத்தக திருவிழா ஆரம்பம்.

திருச்சியில் 2-ஆவது ஆண்டாக மாவட்ட நிா்வாகத்தின் முழுமையான பங்களிப்புடன் கூடிய 11 நாள் திருவிழாவாக புத்தகத் திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நவ.24 முதல் டிச.4 வரை…
Read More...

தூத்துக்குடியில் நாளை வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் 110/22கிவோ அரசரடி துணை மின்நிலையம் மற்றும் 110/22-11கிவோ அய்யனார்புரம் துணை மின்நிலையம்…
Read More...

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மீறி கனிமவள கடத்தல்….  சமூக போராளி தீக்குளிப்பு போராட்ட…

 உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மீறி கனிமவள கடத்தல்.... சமூக போராளி தீக்குளிப்பு போராட்ட அறிவிப்பு : மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கேரளாவுக்கு கனிமவளங்கள் கேரளாவிற்கு…
Read More...

என்கவுண்டர் திருச்சியில் போட்டாச்சு.

திருச்சி பிரபல ரவுடி கொம்பன் என்ற ஜெகன் திருச்சி சனமங்கலம் அருகில் சுட்டு கொலை. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்தை தாக்கியதால் சுட்டதாக தகவல். இவர் மீது  லால்குடி, சிறுகனுர் மற்றும்…
Read More...

சாக்கடையோடும் புழுக்களோடும் வாழும் மக்கள் தென்காசி துயரம்.

சாக்கடையோடும் புழுக்களோடும் வாழும் மக்கள் தென்காசி துயரம். தென்காசி மாவட்டம் புளியறையில் தட்சிணாமூர்த்தி நகர் உள்ளது. ஏறக்குறைய 200 குடும்பங்கள் இந்தப் பகுதியில் வசிக்கின்றனர்.…
Read More...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஔவையார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஔவையார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒரு நபருக்கு ஆண்டுதோறும் ஔவையார்…
Read More...

ரெயில்வே தொழிலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு,

பொன்மலையில்ரெயில்வே தொழிலாளர்களிடம் வேலை நிறுத்த போராட்ட ரகசிய வாக்கெடுப்பு. நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி
Read More...

உல்லாச காவலர்கள் பணியிடை நீக்கம் செய்த எஸ்.பி

மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நகர் அடுத்துள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் புதிய எஸ்.பி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர்.…
Read More...

திருச்செந்தூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்

திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலு மூலைக் கிணறு பகுதியைச் சேர்ந்த தங்க பெருமாள் மகன் சதீஷ் 33 இவர் பணிக்க நாடார் குடியிருப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்