தமிழ்நாடு முழுவதும் ஜீலை 14-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டம். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு…

தமிழ்நாடு முழுவதும் ஜீலை 14-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…
Read More...

திருச்சி மாநகராட்சி ஆணையராக லி.மதுபாலன், பொறுப்பேற்றார் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் என பேட்டி.

திருச்சி மாநகராட்சி ஆணையராக லி.மதுபாலன், பொறுப்பேற்றார் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் என பேட்டி. தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய லி.மதுபாலனை திருச்சிராப்பள்ளி…
Read More...

குமரி மாவட்டத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம்…

குமரி மாவட்டத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைத்திட வேண்டும் - சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்- சித்த மருத்துவம் தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றாகும்.…
Read More...

ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பு.

ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பு. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே உள்ளது புலிமண்டபம்.  இந்த புலிமண்டபம் ரெங்கபவன் எதிரே…
Read More...

காரைக்குடியின் புதிய பேருந்து நிலையத்தின் அவல நிலை. சீர்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள்

காரைக்குடியின் புதிய பேருந்து நிலையத்தின் அவல நிலை. சீர்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ளது புதிய பேருந்து நிலையம். இதன் உள்ளே நுழையும்போதே…
Read More...

வாணியம்பாடி அருகே அரசு சார்பில் வீட்டுமனை வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்…

வாணியம்பாடி அருகே அரசு சார்பில் வீட்டுமனை வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில்…
Read More...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் – மகிளா…

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் - மகிளா நீதிமன்றம் தீர்ப்பு* திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை…
Read More...

திருச்சி திருவெறும்பூர் அருகேரூ.6 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி வக்கீல் மீது கலெக்டரிடம் பரபரப்பு…

திருச்சி திருவெறும்பூர் அருகேரூ.6 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி வக்கீல் மீது கலெக்டரிடம் பரபரப்பு புகார். திருச்சி மயிலம் சந்தை பகுதியைச் சேர்ந்த சத்தியசீலன் மனைவி லதா, ஏ.எம்.…
Read More...

விமானம் மூலம் சென்னை செல்ல இருந்த பெண்ணிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல். போலீசார் விசாரணை.

விமானம் மூலம் சென்னை செல்ல இருந்த பெண்ணிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல். போலீசார் விசாரணை. திருச்சியில் இருந்து பெண் ஒருவர் இன்று இண்டிகோ விமான மூலம் சென்னை செல்ல திருச்சி…
Read More...

14 வயது சிறுமியை காதலித்து கடத்தி திருமணம் செய்து கொண்ட இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

14 வயது சிறுமியை காதலித்து கடத்தி திருமணம் செய்து கொண்ட இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. திருப்பத்தூர் மாவட்டம் குறிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (27). இவர்…
Read More...
podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்