சிவகங்கை சிறுவர் பூங்கா பணிகள் நகர்மன்ற தலைவர் ஆய்வு.

 

சிவகங்கை சிறுவர் பூங்கா பணிகள் நகர்மன்ற தலைவர் ஆய்வு.

இன்று  சிவகங்கை நகர் 27 வது வார்டு இந்திரா நகரில் புதிதாக சிறுவர் பூங்கா வேலை நடைபெற்று வருகிறது அதனை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டார்

அவருடன் நகர் மன்ற உறுப்பினர். மதியழகன், வட்ட செயலாளர். RD சேகர், கணேசன் மற்றும் சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப அணி சதீஷ்குமார். ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்