சிவகங்கை  அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா நகர் மன்ற தலைவர் பங்கேற்பு.

சிவகங்கை  அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா நகர் மன்ற தலைவர் பங்கேற்பு.

இன்று சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த்  208 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார்.

அப்போது உடன் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன் ராமதாஸ் , மகேஷ்* மற்றும் *பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியபெருமக்கள் , மாணவச் செல்வங்கள், மற்றும் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்