மீனவர்களை மீட்க மத்திய அமைச்சரை சந்தித்தார் மீன்வளத்துறை அமைச்சர்.

மீனவர்களை மீட்க மத்திய அமைச்சரை சந்தித்தார் மீன்வளத்துறை அமைச்சர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவை குளத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் டெல்லியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்