சர்வதேச செவ்வியல் கலைஞர்கள் நல அறக்கட்டளை நடத்திய சர்வதேச செவ்வியல் கலைஞர்கள் மாநாடு திருச்சியில் நேற்று கலையரங்கத்தில் நடைபெற்றது,

சர்வதேச செவ்வியல் கலைஞர்கள் நல அறக்கட்டளை நடத்திய சர்வதேச செவ்வியல் கலைஞர்கள் மாநாடு திருச்சியில் நேற்று கலையரங்கத்தில் நடைபெற்றது,

காலை 10 மணிக்கு நிகழ்ச்சி துவங்கி மதியம் 2 மணிக்கு நிறைவடைந்தது இந்த நிகழ்ச்சியானது நலிவடைந்த கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கி, திறமையான கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக *செவ்வியல் செம்மல்* விருது வழங்கப்பட்டது.

மாநகர மேயர் அன்பழகன், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். செல்வம்,தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். திருவள்ளுவன், கலைக்காவிரி பாதர் லூயிஸ் பிரிட்டோ , எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக இயக்குனர் திரு.மால் முருகன் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியானது கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்கள் நலனுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை முத்த ஆலோசகர் : டாக்டர் சின்னமனூர் சித்ரா நிறுவனர் மற்றும் தலைவர் : மீனா சுரேஷ்,நிர்வாக அறங்காவலர் கவிராணி, செயலாளர் ரோஷினி விஜயன், பொருளாளர் ஸ்ரீ எழுகை ரூபதி, துணை செயலாளர் வாணி சங்கீதா ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்