தமிழ்நாடு சேமநலநிதி 20 லட்சம் ஆக உயர்த்த கோரி திருச்சிராப்பள்ளி குற்றவியல் சங்கம் வேண்டுகோள்.
தமிழ்நாடு சேமநலநிதி 20 லட்சம் ஆக உயர்த்த கோரி திருச்சிராப்பள்ளி குற்றவியல் சங்கம் வேண்டுகோள்.
பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு தலைவர் திரு P. S. அமல்ராஜ் மற்றும் பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு துணைத் தலைவர் திரு V. கார்த்திகேயன் ஆகியோரிடம் திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் அளித்த மனுவில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள வழக்கறிஞர் தவறும் பட்சத்தில் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் சேமநல நிதி ரூபாய் 10 லட்சத்தை உயர்த்தி ரூபாய் 20 லட்சம் ஆக வழங்குவதற்கு ஆவணம் செய்யுமாறு வேண்டுகோள் வைத்தார்கள்.